மதுரையில் இம்மாதக் கடைசியில் நடைபெற இருந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தக்கூடாதென்று மாகாண மாஜிஸ்ரேட் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார். தடை உத்தரவு இரண்டுமாத காலம் அமுலில் இருக்கும். (திராவிட நாடு 29.8.48)