சித்தையன் கோட்டையில் 144
வீசப்பட்டதும், அதை எதிர்த்து நமது கழகத் தோழர்களும் தோழர்
காஞ்சி கலியாண சுந்தரமும் மீறிச் சென்றதையும், நாடு அறியும்
அது சம்பந்தமாக, சித்தையன் கோட்டை தி.மு.க. தோழர்கள் –
தண்டனையடைந்ததையும் யாவரும அறிவர். தோழர் காஞ்சி கலியாணசுந்தரம்
அவர்கள் மீது இன்னும் ‘பிடிவாரண்டு‘ பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
திராவிட
நாடு – 17-2-52