வீதியிலே வந்திடும் வெள்ளையரைக் கண்டும்மே, வினயமாகக் கைகூப்பிடுவோம் நின்றுமே போய்வருவீர் துரைமாரே போவீர் உமதூருக்கே, என்று உரைத் திடவேண்டும் பின்னர் நின்று நிலைத்திடும் நற்சுயராஜ்யம்.
(திராவிடநாடு - 21.06.1942)