சூரிய குட்டியைத் தேடிய மாப்பிள்ளை
மாடுஇல்லா வண்டி மானத்தி்லே போவுதாம்! மனுஷன் போலப் பாடுதாம் மைதானத்திலே ஒருகம்பி! எண்ணை இல்லே திரியுமிலலை, எரியுதாம் விளக்கு! என்னென்னமோ இருக்குதாம் என்மாமன் வாழும் சீமையிலே
(திராவிடநாடு - 30.08.1942)